sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சொத்து தகராறில் பயங்கரம் தந்தை - மகன் கொலை

/

சொத்து தகராறில் பயங்கரம் தந்தை - மகன் கொலை

சொத்து தகராறில் பயங்கரம் தந்தை - மகன் கொலை

சொத்து தகராறில் பயங்கரம் தந்தை - மகன் கொலை


ADDED : ஜூலை 24, 2024 11:56 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கபல்லாபூர் : சொத்து தகராறில், தன் அண்ணன் மற்றும் அவரது மகனை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

சிக்கபல்லாபூர் குடிபன்டேவின் ஹம்பசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் முகமது பஷீர், 65. சில ஆண்டுகளாக சவுதியில் டெய்லராக பணியாற்றிய இவர், சமீபத்தில் தன் சொந்த ஊருக்கு திரும்பினார். இங்கும் டெய்லராக பணியாற்றுகிறார்.

இவருக்கும், இவரது அண்ணன் மெஹபூப் சாப், 80, குடும்பத்தினருக்கும் நிலத்தகராறு இருந்துள்ளது. அண்ணன் குடும்பத்தின் மீது முகமது பஷீருக்கு கோபம் இருந்தது. நேற்று அதிகாலையில் மெஹபூப் சாப், தன் மகன் நஜீர் அகமது, 55, உடன், தொழுகை செய்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்களை, முகமது பஷீர், அரிவாளால் தாக்கி, துப்பாக்கியாலும் சுட்டார். இதில் நஜீர் அகமது சம்பவ இடத்திலும், அவரது தந்தை மெஹபூப் சாப், மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த குடிபன்டே போலீசார், முகமது பஷீரை கைது செய்தனர். சம்பவ இடத்தை எஸ்.பி., குஷால் சவுக்சே உட்பட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us