sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரெய்சியில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 50 பேரிடம் போலீஸ் விசாரணை

/

ரெய்சியில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 50 பேரிடம் போலீஸ் விசாரணை

ரெய்சியில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 50 பேரிடம் போலீஸ் விசாரணை

ரெய்சியில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 50 பேரிடம் போலீஸ் விசாரணை

2


ADDED : ஜூன் 13, 2024 10:23 PM

Google News

ADDED : ஜூன் 13, 2024 10:23 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ரெய்சியில் சுற்றுலா பஸ் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பாக 50 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜம்மு - காஷ்மீரின் ரெய்சியில் கடந்த 9ம் தேதி, சுற்றுலா பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பஸ், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் பலியாகினர்; 40 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாக்குதல் சம்பவம் திட்டமிட்டு நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோரை சந்தேகத்தின் பேரில் ஜம்மு-காஷ்மீர் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us