sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை

/

ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை

1


ADDED : செப் 05, 2024 12:12 AM

Google News

ADDED : செப் 05, 2024 12:12 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றைப்பாலம் பாலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது நிஷாத், 41. வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்த இவர், நேற்று காலை மீட்டனா என்ற இடத்தில் ரயில் மோதி பலியான நிலையில் அப்பகுதி மக்கள் கண்டனர். ஒற்றைப்பாலம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

போலீசார் கூறுகையில், 'ஆட்டோவை உரிமையாளர் விற்றதில், முகமது நிஷாத் கடும் மன உளைச்சலில் இருந்தார். தனியார் நிறுவனங்களில் கடன் இருந்ததால், கடனை வசூலிக்க மிரட்டி உள்ளனர். இதனால், இவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதுகிறோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us