sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குமாரசாமியிடம் உதவி கேட்ட குடும்பத்தினர்

/

குமாரசாமியிடம் உதவி கேட்ட குடும்பத்தினர்

குமாரசாமியிடம் உதவி கேட்ட குடும்பத்தினர்

குமாரசாமியிடம் உதவி கேட்ட குடும்பத்தினர்


ADDED : பிப் 10, 2025 05:33 AM

Google News

ADDED : பிப் 10, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாவேரி,: விபத்தில் காயம் அடைந்த மகனின் சிகிச்சைக்கு உதவும்படி, மத்திய அமைச்சர் குமாரசாமியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் குமாரசாமி, நேற்று ஹாவேரி மாவட்டம், ராணி பென்னுாருக்கு வருகை தந்திருந்தார்.

அப்போது இவரை சந்தித்த குடும்பத்தினர், தங்கள் மகனின் சிகிச்சைக்கு உதவும்படி கேட்டனர்.

ஹாவேரியின், சங்கூர் கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ் சஜ்ஜனர், 30, விபத்தில் காயமடைந்து படுத்த படுக்கையானார். இவருக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லை. இவரது குடும்பத்தினர், மத்திய அமைச்ச் குமாரசாமியை சந்தித்து, பிரச்னையை விவரித்தனர்.

அவர்களை சமாதானம் செய்த குமாரசாமி, ''இங்கு எதையும் செய்ய முடியாது. பெங்களூருக்கு வாருங்கள். தனிப்பட்ட முறையில் உதவி செய்கிறேன்,'' என கூறினார்.






      Dinamalar
      Follow us