sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வீடுகளுக்குள் புகுந்த லாரி உயிர் தப்பிய குடும்பத்தினர்

/

வீடுகளுக்குள் புகுந்த லாரி உயிர் தப்பிய குடும்பத்தினர்

வீடுகளுக்குள் புகுந்த லாரி உயிர் தப்பிய குடும்பத்தினர்

வீடுகளுக்குள் புகுந்த லாரி உயிர் தப்பிய குடும்பத்தினர்


ADDED : செப் 01, 2024 11:25 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாவணகெரே: வேகமாக சென்ற லாரி ஒன்று, இரண்டு வீடுகளுக்குள் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.

தாவணகெரேவின் குர்க்கி கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு, லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டு ஓரத்தில் இருந்த ராமண்ணா, ஜெயண்ணா ஆகியோரின் வீடுகளில் புகுந்தது.

வீட்டில் உறக்கத்தில் இருந்த குடும்பத்தினர், அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் அபாயம் ஏற்படாமல் உயிர் தப்பினர். லாரி ஓட்டுனர் லேசான காயம் அடைந்தார். தகவலறிந்த ஹதடி போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us