sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டிரைவரை கொன்ற நண்பர் கைது

/

டிரைவரை கொன்ற நண்பர் கைது

டிரைவரை கொன்ற நண்பர் கைது

டிரைவரை கொன்ற நண்பர் கைது


ADDED : ஜூலை 12, 2024 07:03 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவனஹள்ளி: தேவனஹள்ளி அருகே ராமுஹள்ளி கிராமத்தின் லோகேஷ், 35, ராம்நகர் கனகபுராவின் முத்துராஜ், 35. பெங்களூரு ரூரல், தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய டாக்சி ஸ்டாண்டில் வேலை செய்தனர். லோகேஷிடம் முத்துராஜ் 5,000 ரூபாய் கடன் வாங்கி இருந்தார். ஆனால், கடனை திரும்ப கொடுக்கவில்லை.

நேற்று முன்தினம் இரவு கடனை திருப்பி தரும்படி, முத்துராஜிடம் லோகேஷ் கேட்டார். அப்போது இருவர் இடையிலும் தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த முத்துராஜ், சாவி கொத்தில் இருந்த சிறிய கூர்மையான கத்தியால், லோகேஷ் நெஞ்சில் பலமாக குத்தினார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே லோகேஷ் இறந்தார். விமான நிலைய போலீசார், முத்துராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us