sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காட்டெருமை கூட்டம் கிராமத்தினர் பீதி

/

காட்டெருமை கூட்டம் கிராமத்தினர் பீதி

காட்டெருமை கூட்டம் கிராமத்தினர் பீதி

காட்டெருமை கூட்டம் கிராமத்தினர் பீதி


ADDED : மே 12, 2024 09:46 PM

Google News

ADDED : மே 12, 2024 09:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கமகளூரு: காட்டெருமைகள் கூட்டம் கிராமத்தில் நுழைந்துள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

சிக்கமகளூரு, கலசாவின், தோடதுாரு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோரசுடிகே, தோடதுாரு கிராமங்களில் காட்டெருமைகளின் தொந்தவு அதிகரித்துள்ளது. நேற்று காலை காட்டெருமைகள் கூட்டம், தோடதுாரு கிராமத்தில் நுழைந்தன.

காப்பி தோட்டங்களில் நுழைந்து, பயிர்களை மிதித்து நாசமாக்கின. தோட்டத்துக்கு பணிக்கு செல்லவே, தொழிலாளர்கள் தயங்குகின்றனர். தொழிலாளர்கள் வராததால், காப்பி விவசாயிகள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து, காட்டெருமைகளை விரட்டும்படி மன்றாடுகின்றனர். காப்பி தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகள், எப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையுமோ என, கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us