sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கழிப்பறை இல்லாத அவலம் இளம்பெண் பரிதாப பலி

/

கழிப்பறை இல்லாத அவலம் இளம்பெண் பரிதாப பலி

கழிப்பறை இல்லாத அவலம் இளம்பெண் பரிதாப பலி

கழிப்பறை இல்லாத அவலம் இளம்பெண் பரிதாப பலி


ADDED : ஆக 16, 2024 06:41 AM

Google News

ADDED : ஆக 16, 2024 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராய்ச்சூர்: திறந்தவெளி கழிப்பிடத்துக்கு சென்ற பெண் மீது, ஜே.சி.பி., இயந்திரம் கட்டட கழிவுகளை கொட்டியதில் அவர் உயிரிழந்தார்.

ராய்ச்சூர் நகரின் ஆஷாபுரா சாலையின், ஜனதா காலனியில் வசித்தவர் தாயம்மா, 32. இப்பகுதியில் ஏழை குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு வீட்டில் கழிப்பறை வசதி இல்லை. அருகில் உள்ள திறந்தவெளிக்கு தான் செல்ல வேண்டும்.

தாயம்மா, நேற்று அதிகாலை, அப்பகுதியின் சில பெண்களுடன் சேர்ந்து திறந்தவெளி கழிப்பிடத்துக்கு சென்றார். அப்போது இடிக்கப்பட்ட வீட்டின் கட்டட கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவதற்காக, ஜே.சி.பி., ஓட்டுனர் அங்கு வந்தார். தாயம்மா அமர்ந்திருப்பதை கவனிக்காமல், அவர் மீதே கட்டுமான கழிவுகளை கொட்டினார்.

அவர் அலறியதை ஜே.சி.பி., ஓட்டுனர் கவனிக்கவில்லை. மற்ற பெண்கள் கூறிய பின்னரே ஓட்டுனருக்கு தெரிந்தது. கட்டட கழிவுகளை அகற்றியபோது, தாயம்மா சடலமாக கிடந்தார். ராய்ச்சூர் போலீசார், ஓட்டுனரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us