sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புதிதாக பிறந்த கன்றை கொஞ்சி மகிழ்ந்த பிரதமர்

/

புதிதாக பிறந்த கன்றை கொஞ்சி மகிழ்ந்த பிரதமர்

புதிதாக பிறந்த கன்றை கொஞ்சி மகிழ்ந்த பிரதமர்

புதிதாக பிறந்த கன்றை கொஞ்சி மகிழ்ந்த பிரதமர்

1


ADDED : செப் 15, 2024 12:33 AM

Google News

ADDED : செப் 15, 2024 12:33 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பிரதமர் மோடியின் இல்லத்தில் வளர்க்கப்படும் பசு ஈன்ற புதிய கன்றுக்கு தீபஜோதி என்று பெயரிட்டு, பிரதமர் அதை துாக்கி வைத்து கொஞ்சி மகிழ்ந்தார்.

பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் கல்யாண் பகுதியில் அமைந்துள்ளது. பரந்து விரிந்த தோட்டம் உடைய இந்த இல்லத்தில் பிரதமர் மோடி பசுக்களை வளர்க்கிறார். அதில் ஒரு பசு, கன்று ஈன்றது.

அந்த கன்றை வீட்டுக்குள் துாக்கி வந்து பூஜை அறையில் வைத்து வழிபாடு நடத்தி, தன் மடியில் வைத்து கொஞ்சி மகிழ்ந்தார். இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'என் வீட்டிற்கு புதிய உறுப்பினர் ஒருவர் வந்துள்ளார். தாய் பசு, புதிய கன்று ஈன்றுள்ளது. அதன் நெற்றியில் ஒளியின் அடையாளம் உள்ளது. அதனால், அதற்கு தீபஜோதி என்று பெயர் வைத்துள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us