sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிறுத்தையை கொன்ற கிராமத்தினர்

/

சிறுத்தையை கொன்ற கிராமத்தினர்

சிறுத்தையை கொன்ற கிராமத்தினர்

சிறுத்தையை கொன்ற கிராமத்தினர்

1


ADDED : ஜூலை 08, 2024 06:43 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 06:43 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராய்ச்சூர்: மூவரை தாக்கிய சிறுத்தையை, கிராமத்தினரே அடித்து கொன்று ஆம்புலன்சில் போட்டனர்.

ராய்ச்சூரின் டி.கரடிகுட்டா கிராமத்தில் சில நாட்களாக, சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இதை கண்டுபிடிக்கும்படி வனத்துறையிடம், வேண்டுகோள் விடுத்தனர்.

வனத்துறை ஊழியர்கள் கூண்டு வைத்திருந்தனர். சிறுத்தை சிக்காமல் ஆட்டம் காண்பித்தது. கிராமத்தினர் பயத்துடன் நடமாடினர்.

இந்நிலையில் நேற்று காலை கிராமத்தில் புகுந்த சிறுத்தையை விரட்ட முற்பட்டனர். அப்போது, மூவரை தாக்கி சிறுத்தை காயப்படுத்தியது. இதனால் கோபமடைந்த மக்கள், சிறுத்தையை அடித்து கொன்றனர். கால்நடை ஆம்புலன்ஸ் வரவழைத்து, அதில் போட்டு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us