sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

/

மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் பலி


ADDED : ஜூலை 18, 2024 12:07 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள டோம்பிவலி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு துப்புரவு தொழிலாளியாக பணியாற்றும் குடியாதேவி என்பவர் நேற்று முன்தினம் பிற்பகலில் 3வது மாடியில் உள்ள பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருந்தார்.

அப்போது அங்கு வந்த அவரது நண்பருடன் அவர் அரட்டை அடித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது விளையாட்டாக அந்த பெண்னை அந்த ஆண் கட்டிபிடித்தார். இதில் நிலைதடுமாறிய அந்த பெண் 3வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

அவரது நண்பர், சுவரை பிடித்துக் கொண்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். 3வது மாடியில் இருந்த விழுந்த பெண் உயிரிழந்தார். பதை பதைக்கும் இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி.,யில் பதிவாகியுள்ளது.






      Dinamalar
      Follow us