sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏரியில் மூழ்கி மூவர் பலி

/

ஏரியில் மூழ்கி மூவர் பலி

ஏரியில் மூழ்கி மூவர் பலி

ஏரியில் மூழ்கி மூவர் பலி


ADDED : செப் 15, 2024 11:10 PM

Google News

ADDED : செப் 15, 2024 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துமகூரு: விநாயகர் சிலை கரைக்கும் போது, ஏரியில் மூழ்கி தந்தை, மகன் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

துமகூரு, துருவகெரேவின் மாரசந்திரா கிராமத்தில் வசித்தவர் ரேவண்ணா, 46. இவரது மகன் சரத், 26. கிராமத்தில் அனைவரும் சேர்ந்து, நேற்று காலை விநாயகர் சிலை அமர்த்தி, பூஜை செய்தனர்.

விநாயகரை நீரில் கரைக்கும் போது, ரேவண்ணா, அவரது மகன் சரத், அதே கிராமத்தில் வசித்த தயானந்தா, 35, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார், தீயணைப்பு படையினர், ஏரியில் மூவரின் உடல்களை தேடுகின்றனர்.

தண்டினஷிவரா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us