sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பசுவை மீட்க முயன்றபோது விஷவாயு தாக்கி மூவர் பலி

/

பசுவை மீட்க முயன்றபோது விஷவாயு தாக்கி மூவர் பலி

பசுவை மீட்க முயன்றபோது விஷவாயு தாக்கி மூவர் பலி

பசுவை மீட்க முயன்றபோது விஷவாயு தாக்கி மூவர் பலி


ADDED : ஜூன் 06, 2024 11:58 PM

Google News

ADDED : ஜூன் 06, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சட்னா,மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டம் உம்ரி கிராமத்தில் கிணற்றில் பசு ஒன்று நேற்று முன்தினம் தவறி விழுந்தது. இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த மூவர், கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி அதை மீட்க முயன்றனர்.

அப்போது அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இது தொடர்பாக கிராம மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் உள்ளூர் மக்கள் சிலரின் முகத்தில் ஈரத்துணியை கட்டி, கிணற்றில் இறக்கினர். அவர்கள் மூச்சுத்திணறி கிணற்றுக்குள் தவித்த இருவரை காப்பாற்றி மேலே கொண்டு வந்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த டாக்டர்கள், மயங்கி கிடந்த அசோக் சிங், 45, ராம்ரத்தன், 22, விஷ்ணு, 24, ஆகியோரை பரிசோதனை செய்தனர்.

இதில் மூவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இந்நிலையில், கிணற்றில் விழுந்த பசுவும் உயிரிழந்தது.






      Dinamalar
      Follow us