sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசு பஸ் மோதி வியாபாரி பலி

/

அரசு பஸ் மோதி வியாபாரி பலி

அரசு பஸ் மோதி வியாபாரி பலி

அரசு பஸ் மோதி வியாபாரி பலி


ADDED : செப் 11, 2024 09:38 PM

Google News

ADDED : செப் 11, 2024 09:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:தென்மேற்கு டில்லி துவாரகாவில், தள்ளு வண்டியி தின்பண்டங்கள் விற்பவர், பஸ் மோதி உயிரிழந்தார்.

நங்லோய் பகுதியைச் சேர்ந்தவர் விஜய குமார்,20, அவரது உறவினர் தர்மேந்தர்,34. இருவரும் துவாராகா மார்க்கெட்டில் தின்பண்டங்களை விற்றுவிட்டு நேற்று மின் தினம் இரவு தள்ளுவண்டியை தள்ளிக் கொண்டு வீட்டுக்குச் சென்றனர்.

பாபா ஹரிதாஸ் நகரில் இரவு 11:00 மணிக்கு நங்லோய்- - நஜாப்கர் சாலையில் சென்றபோது,​நங்லோயில் இருந்து வந்த அரசு பஸ், இருவர் மீதும் மோதியது. விஜயகுமார் அதே இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

விபத்து ஏற்பட்டவுடன் பஸ்சை நிறுத்திய அதன் டிரைவர், காயம் அடைந்த தர்மேந்தரை அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு தலைமறைவானார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து டிரைவரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us