sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மலை முகடுகளை தழுவிய மேகங்களை ரசிக்கும் பயணிகள்

/

மலை முகடுகளை தழுவிய மேகங்களை ரசிக்கும் பயணிகள்

மலை முகடுகளை தழுவிய மேகங்களை ரசிக்கும் பயணிகள்

மலை முகடுகளை தழுவிய மேகங்களை ரசிக்கும் பயணிகள்


ADDED : செப் 14, 2024 11:01 PM

Google News

ADDED : செப் 14, 2024 11:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:மூணாறு அருகே ராஜமலையில் மலை முகடுகளை தழுவிச் சென்ற மேக கூட்டங்களின் அழகை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தனர்.

மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்டது ராஜமலை. அங்கு வரையாடுகளை காணவரும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கின்றனர்.

முற்றிலும் மலைப் பகுதி என்பதால் செங்குத்தான பாறைகள், புல்மேடுகள், காடுகள், நீரோடைகள், பள்ளத்தாக்குகள் என இயற்கை அழகு கொட்டி ரம்யமான சூழலுடன் இருக்கும்.

இந்தச் சூழலுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் தாழ்வான பகுதிகளில் இருந்து உயர்ந்து வரும் மேகக் கூட்டங்கள் மெல்ல, மெல்ல பயணித்து மலை முகடுகளை தழுவிச் செல்லும்.

அந்த மேகங்கள் சுற்றுலா பயணிகளை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் வருடிச் செல்லும். அந்த இதமான, குளிரான சூழலை அனுபவித்தவாறு மேகக் கூட்டங்களின் அழகை பயணிகள் ரசித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us