sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆட்டோ மீது லாரி மோதி 2 பேர் பலி; 5 பேர் காயம்

/

ஆட்டோ மீது லாரி மோதி 2 பேர் பலி; 5 பேர் காயம்

ஆட்டோ மீது லாரி மோதி 2 பேர் பலி; 5 பேர் காயம்

ஆட்டோ மீது லாரி மோதி 2 பேர் பலி; 5 பேர் காயம்


ADDED : மே 30, 2024 02:03 AM

Google News

ADDED : மே 30, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷாஜஹான்பூர்:உ.பி., மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் செஹ்ராமாவ் அருகே நேற்று காலை, அதிவேகமாக வந்த லாரி, முன்னால் சென்ற டிராக்டர் டிராலி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்தது. அதைத் தொடர்ந்து தாறுமாறாக ஓடிய லாரி, எதிரில் வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.

ஆட்டோவில் பயணம் செய்த 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த 7 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், ஹரிபால்48, ரமாகாந்த்,35 ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us