sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிறுமியை பலாத்காரம் செய்த இருவர் கைது

/

சிறுமியை பலாத்காரம் செய்த இருவர் கைது

சிறுமியை பலாத்காரம் செய்த இருவர் கைது

சிறுமியை பலாத்காரம் செய்த இருவர் கைது


ADDED : செப் 10, 2024 10:43 PM

Google News

ADDED : செப் 10, 2024 10:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முசாபர்நகர்:தலித் சமூகத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, ஜாதி குறித்து இழிவாக பேசிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

முசாபர்நகர் மாவட்டம் சிகேடா அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் தசீன் மற்றும் ஷாலிம் ஆகிய இருவரும், அதே பகுதியில் வசிக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 8ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும், ஜாதி ரீதியாக இழிவாகப் பேசியுள்ளனர். இதுபற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

சிறுமியின் தந்தை சிகோடா போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலிஸ் இன்ஸ்பெக்டர் ரூபாலி ராவ், வழக்குப் பதிவு செய்து சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். மேலும், தசீன் மற்றும் ஷாலிம் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் நேற்று முன் தினம் இரவு கைது செய்தனர்.

இருவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us