sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.2.5 கோடி மோசடியில் இருவர் கைது

/

ரூ.2.5 கோடி மோசடியில் இருவர் கைது

ரூ.2.5 கோடி மோசடியில் இருவர் கைது

ரூ.2.5 கோடி மோசடியில் இருவர் கைது


ADDED : மார் 08, 2025 01:21 AM

Google News

ADDED : மார் 08, 2025 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:கேரள மாநிலம் பத்தனம்திட்டா, மல்லப்பள்ளியைச் சேர்ந்த பிரமோத் வர்க்கீஸ், 42, கருநாகபள்ளியைச் சேர்ந்தவர் உம்மன்தாமஸ், 67. இவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜன்ட் ஆக செயல்பட்டு வந்தனர்.

கடந்தாண்டு, இடுக்கி மாவட்டத்தில் கட்டப்பனை உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோரிடம், நியூசிலாந்தில் வேலை வாங்கி தருவதாக 2.5 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்தனர்.

கட்டப்பனை போலீசார் இருவரையும் கைது செய்தனர். இருவரும் கொல்லம், கருநாகபள்ளி உட்பட பல பகுதிகளில் ஏராளமானோருக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதாகவும் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us