sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பொதுப்பணி அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட்

/

பொதுப்பணி அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட்

பொதுப்பணி அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட்

பொதுப்பணி அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட்


ADDED : ஜூலை 05, 2024 01:33 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜ்நிவாஸ் மார்க்:கொடிக்கம்ப சாலையில் உள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ பழைய இல்லத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய இல்லம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவின் ஒப்புதல் அளித்தார்.

அதன் பிறகு இரண்டு பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us