sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேடப்பட்ட ரவுடிகள் மொஹாலியில் கைது

/

தேடப்பட்ட ரவுடிகள் மொஹாலியில் கைது

தேடப்பட்ட ரவுடிகள் மொஹாலியில் கைது

தேடப்பட்ட ரவுடிகள் மொஹாலியில் கைது


ADDED : மார் 29, 2024 09:49 PM

Google News

ADDED : மார் 29, 2024 09:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்:குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மூன்று ரவுடிகளைக் கைது செய்த போலீசார், துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது:

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட, நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த பவித்தர் சவுரா, ஹுசன்தீப் சிங் மற்றும் சவுரா மாத்ரே ஆகிய மூவரையும் மாநில சிறப்புப் படையினர் கைது செய்தது.

அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி, 15 தோட்டாக்கள் மற்றும் ஒரு டொயோட்டா பார்ச்சூனர் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மூவர் மீதும் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, ஆயுதக்கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உட்பட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மூவரும் வேறு பெயர்களில் மொஹாலியில் வசித்து வந்த நிலையில் சிறப்புப் படையிடம் சிக்கிஉள்ளனர்.






      Dinamalar
      Follow us