sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிற்படுத்தப்பட்டோர் நிதி யாருக்கு?

/

பிற்படுத்தப்பட்டோர் நிதி யாருக்கு?

பிற்படுத்தப்பட்டோர் நிதி யாருக்கு?

பிற்படுத்தப்பட்டோர் நிதி யாருக்கு?


ADDED : ஜூலை 29, 2024 06:40 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாவணகெரே, : தாவணகெரேவில் சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா அளித்த பேட்டி:

பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட நிதி, வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவில்லை. இந்த பிரிவினருக்கான நிதி தவறாக பயன்படுத்தவில்லை. துறை வாரியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைக்கு தகுந்தபடி வழங்கப்படுமே தவிர, நிதி வழங்குவது நிறுத்தப்படவில்லை.

கர்நாடகாவில் 821 உறைவிட பள்ளிகள் உள்ளன. இவற்றில் 600 பள்ளிகளுக்கு, சொந்த கட்டடம் உள்ளன. மற்றவை வாடகை கட்டடங்களில் செயல்படுகின்றன. 36 இடங்களில் இடம் கிடைத்துள்ளது. இங்கு உறைவிட பள்ளி கட்டடம் கட்டப்படுகிறது. இடம் இல்லாத கட்டடங்களுக்கு, இடத்தை தேடுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us