sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மெட்ரோ ரயில் நிலையத்தில் குதித்து பெண் தற்கொலை

/

மெட்ரோ ரயில் நிலையத்தில் குதித்து பெண் தற்கொலை

மெட்ரோ ரயில் நிலையத்தில் குதித்து பெண் தற்கொலை

மெட்ரோ ரயில் நிலையத்தில் குதித்து பெண் தற்கொலை


ADDED : ஜூலை 19, 2024 01:52 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தம்நகர்: மேற்கு டில்லியின் உத்தம்நகர் மேற்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீழே குதித்து, பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

உத்தம் நகர் மேற்கு மெட்ரோ ரயில் நிலையம் நேற்று பிற்பகல், வழக்கமான பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலையத்துக்குள் வந்த ஒரு பெண், நடைமேடையில் இருந்து வெளியே திடீரென கீழே சாலையில் குதித்தார்.

படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு, தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இறந்த பெண், 40 வயதுக்குட்பட்டவராக இருந்தார். அவரை அடையாளம் காண உதவும் எதுவும் அவரிடம் இல்லை. மெட்ரோ நிலையம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us