sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஐந்தாம் கட்ட தேர்தலில் ஆண்களை மிஞ்சிய பெண்கள்

/

ஐந்தாம் கட்ட தேர்தலில் ஆண்களை மிஞ்சிய பெண்கள்

ஐந்தாம் கட்ட தேர்தலில் ஆண்களை மிஞ்சிய பெண்கள்

ஐந்தாம் கட்ட தேர்தலில் ஆண்களை மிஞ்சிய பெண்கள்


ADDED : மே 24, 2024 01:11 AM

Google News

ADDED : மே 24, 2024 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்தாம் கட்ட லோக்சபா தேர்தலில், 62.2 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது. இந்த முறை ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் ஓட்டுகளை பதிவு செய்துஉள்ளனர்.

லோக்சபா தேர்தலின் ஐந்தாம் கட்ட ஓட்டுப்பதிவு கடந்த 20ம் தேதி நடந்தது. ஆறு மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது.

மொத்தம், 8.95 கோடி பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில், 4.69 கோடி ஆண்கள், 4.26 கோடி பெண்கள், 5,409 மூன்றாம் பாலினத்தவர்கள்.

இதில், பீஹார், ஜார்க்கண்ட், லடாக், ஒடிசா மற்றும் உத்தர பிரதேசத்தில், ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் ஓட்டளித்துள்ளனர். பீஹாரில் ஆண்கள் 52.42 சதவீதம் மட்டுமே ஓட்டளித்துள்ள நிலையில், பெண்களின் ஓட்டு விகிதம் 61.58 சதவீதமாக உள்ளது.

ஜார்க்கண்டில் பெண்களின் ஓட்டு விகிதம் 68.65 ஆக பதிவாகி உள்ள நிலையில், ஆண்கள் 58.08 சதவீதம் மட்டுமே ஓட்டளித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us