sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மழைநீரில் மின்சாரம் இளம்பெண் பலி

/

மழைநீரில் மின்சாரம் இளம்பெண் பலி

மழைநீரில் மின்சாரம் இளம்பெண் பலி

மழைநீரில் மின்சாரம் இளம்பெண் பலி


ADDED : ஜூலை 13, 2024 10:36 PM

Google News

ADDED : ஜூலை 13, 2024 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பஜன்புரா:சாலையோரம் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த பெண், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

வடகிழக்கு டில்லி யமுனா விஹார் சி பிளாக்கில், மோரல் மருத்துவமனை அருகே சாலை ஓரத்தில் மழைநீர் தேங்கி இருந்தது. நேற்று காலை 7:40 மணிக்கு அந்த வழியாக,

பூனம்,34, என்ற பெண் அந்தச் சாலையில் நடந்து வந்தார். தேங்கியிருந்த மழை நீரில் கால் வைத்ததும் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அதே இடத்தில் உடல் கருகி உயிரிழந்தார். நேற்று பெய்த மழையில் அங்கு தேங்கிய மழைநீரில் மின்கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. அதை யாரும் கவனிக்கவில்லை.

பூனத்தின் கணவர் அதே பகுதியில் ஒரு மளிகைக் கடை நடத்துகிறார். கணவரைப் பார்க்க சென்ற போது பூனம் உயிரிழந்து விட்டார்.






      Dinamalar
      Follow us