sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மும்பையில் இளம் பெண்ணை கொலை செய்து புதரில் வீச்சு

/

மும்பையில் இளம் பெண்ணை கொலை செய்து புதரில் வீச்சு

மும்பையில் இளம் பெண்ணை கொலை செய்து புதரில் வீச்சு

மும்பையில் இளம் பெண்ணை கொலை செய்து புதரில் வீச்சு

2


UPDATED : ஜூலை 27, 2024 07:38 PM

ADDED : ஜூலை 27, 2024 07:10 PM

Google News

UPDATED : ஜூலை 27, 2024 07:38 PM ADDED : ஜூலை 27, 2024 07:10 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மும்பையில் 20 வயது இளம் பெண் கொடூரராக கொலை செய்யப்பட்டு புதரில் வீசிச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை யூரான் நிலையம் அருகே புதரில் இளம் பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த போலீசார் புதரிலிருந்து சடலத்தை மீட்டனர். அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தியதில் கொலையான இளம் பெண் மும்பை பிலாப்பூரைச் சேர்ந்த யாஷ்ஸ்ரீ ஷிண்டே என்பதும் தெரியவந்தது.

இவரை அவரது காதலன் தான் கொலை செய்து புதரில் வீசிச்சென்றுள்ளது தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.ரயில் நிலையத்தில் சிசிடிவி காட்சி பதிவுகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us