sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தொண்டைக்குள் உயிரோடு சென்ற மீன்; இளைஞர் பலி

/

தொண்டைக்குள் உயிரோடு சென்ற மீன்; இளைஞர் பலி

தொண்டைக்குள் உயிரோடு சென்ற மீன்; இளைஞர் பலி

தொண்டைக்குள் உயிரோடு சென்ற மீன்; இளைஞர் பலி

7


ADDED : மார் 04, 2025 12:15 AM

Google News

ADDED : மார் 04, 2025 12:15 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே வாயில் கவ்வி வைத்திருந்த மீன் தொண்டைக்குள் புகுந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு இளைஞர் இறந்தார்.

கேரளாவின் ஆலப்புழா அருகே காயங்குளம் புதுப்பள்ளியைச் சேர்ந்தவர் ஆதர்ஷ், 24. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை நண்பர்கள் சிலருடன் அப்பகுதியில் உள்ள குளத்தில் துாண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது கிடைத்த ஒரு மீனை வாயில் கவ்வி வைத்திருந்தார்.

திடீரென்று மீன் துடித்து, அவரது தொண்டைக்குள் சென்றது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு துடித்த ஆதர்ஷை அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் நண்பர்கள் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஆதர்ஷ் இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us