sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சட்டவிரோதமாக தங்கியிருந்த 10 வெளிநாட்டவர் நாடு கடத்தல்

/

சட்டவிரோதமாக தங்கியிருந்த 10 வெளிநாட்டவர் நாடு கடத்தல்

சட்டவிரோதமாக தங்கியிருந்த 10 வெளிநாட்டவர் நாடு கடத்தல்

சட்டவிரோதமாக தங்கியிருந்த 10 வெளிநாட்டவர் நாடு கடத்தல்


ADDED : மார் 19, 2025 06:21 PM

Google News

ADDED : மார் 19, 2025 06:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: சட்டவிரோதமாக தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 பேர் நாடு கடத்தப்பட்டனர்.

தேசிய தலைநகர் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு துணைநிலை கவர்னர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அந்த வகையில், உரிய ஆவணங்கள் இன்றியும் சட்டவிரோதமாகவும் குடியேறி ஏராளமான வெளிநாட்டினர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிரடி சோதனை நடத்தி எட்டு நைஜீரியர்கள், கானா, ஐவரி கோஸ்ட்டைச் சேர்ந்தவர்கள் என 10 பேர் பிப்ரவரியில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு நாடு கடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம், இந்த 10 பேரையும் நாடு கடத்தும்படி உத்தரவிட்டது.

அவர்கள், அவரவர் நாடுகளுக்கு முறைப்படி அனுப்பிவைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us