sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இடுக்கியில் இருந்து 10,020 பக்தர்கள் மகரஜோதி தரிசனம்

/

இடுக்கியில் இருந்து 10,020 பக்தர்கள் மகரஜோதி தரிசனம்

இடுக்கியில் இருந்து 10,020 பக்தர்கள் மகரஜோதி தரிசனம்

இடுக்கியில் இருந்து 10,020 பக்தர்கள் மகரஜோதி தரிசனம்


ADDED : ஜன 15, 2025 08:59 AM

Google News

ADDED : ஜன 15, 2025 08:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு; கேரளா இடுக்கி மாவட்டத்தில் புல்மேடு உட்பட மூன்று பகுதிகளில் இருந்து 10,020 ஐயப்ப பக்தர்கள் மகர ஜோதியை தரிசித்தனர்.

இடுக்கி மாவட்டத்தில் புல்மேடு, பருந்து பாறை, பாஞ்சாலி மேடு ஆகிய பகுதிகளில் இருந்து சபரி மலை பொன்னம்பல மேட்டில் தெரியும் மகர ஜோதியை தரிசிக்கலாம். அதற்கு அப்பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் புல்மேட்டில் இருந்து 6420, பாஞ்சாலி மேட்டில் இருந்து 1100, பருந்து பாறையில் இருந்து 2500 பேர் என 10,020 ஐய்யப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க நேற்று மகரஜோதியை தரிசித்தனர்.






      Dinamalar
      Follow us