ADDED : ஏப் 17, 2025 09:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய தலைநகரில் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தகுதியான பயனாளிகளை அடையாளம் காண உதவும்படி எம்.எல்.ஏ.,க்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். நகர் முழுதும் 'ஆரோக்கிய மந்திர்' அமைப்பதற்காக 1,139 இடங்களை அடையாளம் காண இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
- ரேகா குப்தா
முதல்வர்