sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மேற்கு வங்கத்தில் 12வது கூட்டு ராணுவ பயிற்சி: இந்திய-சிங்கப்பூர் விமானப்படைகள் பங்கேற்பு!

/

மேற்கு வங்கத்தில் 12வது கூட்டு ராணுவ பயிற்சி: இந்திய-சிங்கப்பூர் விமானப்படைகள் பங்கேற்பு!

மேற்கு வங்கத்தில் 12வது கூட்டு ராணுவ பயிற்சி: இந்திய-சிங்கப்பூர் விமானப்படைகள் பங்கேற்பு!

மேற்கு வங்கத்தில் 12வது கூட்டு ராணுவ பயிற்சி: இந்திய-சிங்கப்பூர் விமானப்படைகள் பங்கேற்பு!

1


ADDED : அக் 21, 2024 09:00 PM

Google News

ADDED : அக் 21, 2024 09:00 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மேற்கு வங்க மாநிலம் கலைகுன்டா விமானப்படை தளத்தில், 12வது கூட்டு ராணுவ பயிற்சியில், இந்திய - சிங்கப்பூர் விமானப்படைகள் பங்கேற்கின்றன.

நவ.13 லிருந்து 21ம் தேதி வரை கூட்டு பயிற்சிகள் நடைபெற உள்ளன.

இது குறித்து விமானப்படை அதிகாரிகள் கூறியதாவது:

இந்த கூட்டு பயிற்சியில், சிங்கப்பூரின் முக்கிய போர் விமானங்களான எப்-16, மற்றும் எப்-15, முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடுகளுடன் செயல்படும் ஜி-550 மற்றும் சி.130 சிறுவிமானம் ஆகியவை முக்கிய இடம்பெறுகின்றன.

இந்திய விமானப்படை சார்பில் ரபேல், மிராஜ்2000 ஐடிஐ, எஸ்.யு-30எம்.கே.ஐ, தேஜஸ், மிக்-29 மற்றும் ஜாகுவார் ஆகிய முக்கிய விமானங்கள் இடம் பெறுகின்றன.

இரு நாட்டு கூட்டு பயிற்சியின் ஒரு பகுதியாக, பல்வேறு விளையாட்டுகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இப்பயிற்சி வீரர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளவும் உதவும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us