sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கேரளாவில் ரயில் மோதி 13 பசுக்கள் பரிதாப பலி

/

கேரளாவில் ரயில் மோதி 13 பசுக்கள் பரிதாப பலி

கேரளாவில் ரயில் மோதி 13 பசுக்கள் பரிதாப பலி

கேரளாவில் ரயில் மோதி 13 பசுக்கள் பரிதாப பலி


ADDED : ஏப் 13, 2025 12:22 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு: கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தின் மீன்காரா அணை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தை, 13 பசுக்கள் அடங்கிய கூட்டம் நேற்று கடக்க முயன்றது.

அப்போது எதிர்பாராதவிதமாக, தமிழகத்தின் சென்னையில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், பசுக்கள் மீது வேகமாக மோதியது.

இதில், அனைத்து பசுக்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. அவற்றின் உடல் பாகங்கள் தண்டவாளம் மற்றும் அதனருகே சிதறி கிடந்தன. தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக்குழுவின் உதவியுடன் பசுக்களின் உடல்களை அகற்றினர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், உள்ளூர் மக்கள் சிலர் தங்களின் பசுக்களை, மேய்ச்சலுக்காக ரயில் தண்டவாளம் அருகே விட்டுச்சென்றதும், அவை அனைத்தும் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us