sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புதிய சொத்து வரி மதிப்பீட்டு முறை எதிர்ப்பு தெரிவிக்க 15 நாள் அவகாசம்

/

புதிய சொத்து வரி மதிப்பீட்டு முறை எதிர்ப்பு தெரிவிக்க 15 நாள் அவகாசம்

புதிய சொத்து வரி மதிப்பீட்டு முறை எதிர்ப்பு தெரிவிக்க 15 நாள் அவகாசம்

புதிய சொத்து வரி மதிப்பீட்டு முறை எதிர்ப்பு தெரிவிக்க 15 நாள் அவகாசம்


ADDED : பிப் 22, 2024 07:19 AM

Google News

ADDED : பிப் 22, 2024 07:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரில் புதிய சொத்து வரி மதிப்பீட்டு முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, பொதுமக்களுக்கு மாநகராட்சி 15 நாட்கள் அவகாசம் வழங்கி உள்ளது.

முதல்வர் சித்தராமையா கடந்த 16ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில், பெங்களூரு மாநகராட்சி மூலம் வரி வருவாயாக 2024 - 2025ம் ஆண்டில், மாநில அரசு 6,000 கோடி ரூபாய் எதிர்பார்ப்பதாக கூறி இருந்தார். இதன்பின்னர் வரி வசூலை அதிகரிக்க, சொத்து ஆவணங்கள் டிஜிட்டல்மயமாக்கும் நடைமுறையை, மாநகராட்சி துவங்கி உள்ளது.

இதையடுத்து புதிய சொத்து வரி மதிப்பீட்டு முறையை அமல்படுத்த, மாநகராட்சி திட்டமிட்டு இருக்கிறது.

இந்த திட்டத்தை அமல்படுத்தினால், புறநகரில் உள்ள கட்டடங்கள், சொத்துகளை விட, நகருக்குள் சொத்துகள் மீதான வரி அதிகமாகும்.

இந்நிலையில், புதிய சொத்து வரி மதிப்பீட்டு முறை தொடர்பான வரைவு அறிக்கையை, மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க பொதுமக்களுக்கு 15 நாட்கள், கால அவகாசமும் வழங்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us