sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

15 வயது சிறுமி பலாத்காரம் இளைஞருக்கு '20 ஆண்டு'

/

15 வயது சிறுமி பலாத்காரம் இளைஞருக்கு '20 ஆண்டு'

15 வயது சிறுமி பலாத்காரம் இளைஞருக்கு '20 ஆண்டு'

15 வயது சிறுமி பலாத்காரம் இளைஞருக்கு '20 ஆண்டு'


ADDED : பிப் 15, 2024 06:39 AM

Google News

ADDED : பிப் 15, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : சிறுமி பலாத்கார வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோலாரின், வக்கலேரி பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் வசிப்பவர் மனோஜ், 25. இவர் அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை, 2023 செப்டம்பர் 19ல் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, வழக்கு பதிவு செய்த கோலார் மகளிர் போலீசார், மனோஜை கைது செய்தனர்.

கோலாரின் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர்.

விசாரணையில், மனோஜின் குற்றம் உறுதியானதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 50,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தேவமானே நேற்று தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும், அரசுக்கு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us