sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கபுதார் மார்க்கெட்டில் 150 பறவைகள் மீட்பு

/

கபுதார் மார்க்கெட்டில் 150 பறவைகள் மீட்பு

கபுதார் மார்க்கெட்டில் 150 பறவைகள் மீட்பு

கபுதார் மார்க்கெட்டில் 150 பறவைகள் மீட்பு


ADDED : டிச 10, 2024 10:35 PM

Google News

ADDED : டிச 10, 2024 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:ஜும்மா மசூதி அருகே உள்ள கபுதார் மார்க்கெட்டில் பறவைகள் பரிதாபகரமான நிலையில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக, 'பீட்டா' அமைப்பு புகார் செய்தது.

இதையடுத்து, போலீஸ் படையினர் கபுதார் மார்க்கெட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்து 60 புறாக்கள், 49 அலெக்ஸாண்ட்ரின், 39 ரோஜா வளையம் மற்றும் 2 பிளம் தலை கிளிகள் உட்பட 90 கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவை சிறிய மற்றும் சுகாதரமற்ற கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. சில பறவைகளை துணிப் பைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன.

இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us