sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 16 பேர் சரண்; கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது!

/

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 16 பேர் சரண்; கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது!

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 16 பேர் சரண்; கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது!

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 16 பேர் சரண்; கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது!

4


UPDATED : ஜூன் 02, 2025 03:36 PM

ADDED : ஜூன் 02, 2025 03:34 PM

Google News

UPDATED : ஜூன் 02, 2025 03:36 PM ADDED : ஜூன் 02, 2025 03:34 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சலைட்கள் 16 பேர் இன்று ( ஜூன் 02) போலீசாரிடம் சரண் அடைந்தனர். கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது என போலீசார் தெரிவித்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மைக்காலமாக நக்சலைட்டுகளின் தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். பாதுகாப்பு படையினர் நக்சலைட்களை துல்லியமாக சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இதனால் அங்கு தலைமறைவாக இருக்கும் பல நக்சலைட்டுகள் சரண் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் இன்று சுக்மா மாவட்டத்தில் பெண் உட்பட நக்சலைட்கள் 16 பேர் போலீசாரிடம் சரண் அடைந்தனர். இவர்களில் 9 பேர் கெர்லபெண்டா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சரண் அடைந்ததன் மூலம், கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது என போலீசார் தெரிவித்தனர்.

தற்போது, அந்த கிராமத்தை மேம்படுத்த ரூ.1 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த கிராமத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us