sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கொரோனா தொற்று மருத்துவமனையில் 19 பேர் அனுமதி

/

கொரோனா தொற்று மருத்துவமனையில் 19 பேர் அனுமதி

கொரோனா தொற்று மருத்துவமனையில் 19 பேர் அனுமதி

கொரோனா தொற்று மருத்துவமனையில் 19 பேர் அனுமதி


ADDED : மே 29, 2025 08:13 PM

Google News

ADDED : மே 29, 2025 08:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:டில்லியில்கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 104ஆக இருந்தது. கொரோனா பாதித்த 24 பேர் கடந்த வாரம் குணமடைந்தனர். மற்றவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இணை நோய்களுடன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 19 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா, செய்தியாளர்களிடம், “டில்லி அரசு விழிப்புடன் உள்ளது. மருத்துவமனைகள் தயாராக உள்ளன. கவலைப்படத் தேவையில்லை. ஒவ்வொரு சூழ்நிலைக்கு அரசு தயாராக உள்ளது,” என்றார்.

மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சூசகமாக உணர்த்தினார்.






      Dinamalar
      Follow us