sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அதிகாலையில் ஒரு அலறல்! ம.பி.யில் தடம்புரண்ட பயணிகள் ரயில்

/

அதிகாலையில் ஒரு அலறல்! ம.பி.யில் தடம்புரண்ட பயணிகள் ரயில்

அதிகாலையில் ஒரு அலறல்! ம.பி.யில் தடம்புரண்ட பயணிகள் ரயில்

அதிகாலையில் ஒரு அலறல்! ம.பி.யில் தடம்புரண்ட பயணிகள் ரயில்


ADDED : செப் 07, 2024 10:00 AM

Google News

ADDED : செப் 07, 2024 10:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜபல்பூர்: மத்தியபிரதேச மாநிலத்தில் விரைவு ரயிலின் 2 பெட்டிகள் திடீரென தடம்புரண்டதால் பயணிகள் அதிர்ந்து போயினர்.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் இருந்து ஜபல்பூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. அதிகாலை 5 மணி அளவில் ரயில் ஜபல்பூர் ரயில் நிலையத்தின் 6வது நடைமேடையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக நடைமேடையில் இருந்து 150 மீட்டர் தொலைவில் 2 ரயில் பெட்டிகள் தடம்புரண்டது.

பிளட்பாரம் என்பதால் ரயில் மிக மெதுவாக வந்து கொண்டு இருந்தது. அதனால் பெரும் உயிரிழப்பு, சேதங்கள் ஏற்படவில்லை. ரயில் பெட்டி ஏன் தடம்புரண்டது என்பதற்கான காரணங்கள் குறித்து ரயில்வே நிர்வாகம் எந்த அறிவிப்பையும் வெளியிடப்படவில்லை.

ரயில் பெட்டிகள் திடீரென தடம்புரண்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரணையை துவக்கி உள்ளது.






      Dinamalar
      Follow us