sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கஞ்சா புகைத்த கைதிகள் 2 ஜெயிலர்கள் 'சஸ்பெண்ட்'

/

கஞ்சா புகைத்த கைதிகள் 2 ஜெயிலர்கள் 'சஸ்பெண்ட்'

கஞ்சா புகைத்த கைதிகள் 2 ஜெயிலர்கள் 'சஸ்பெண்ட்'

கஞ்சா புகைத்த கைதிகள் 2 ஜெயிலர்கள் 'சஸ்பெண்ட்'


ADDED : அக் 19, 2024 11:06 PM

Google News

ADDED : அக் 19, 2024 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலபுரகி: கஞ்சா புகைத்தபடி கைதிகள் வீடியோ கால் பேசிய வழக்கில், பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக, கலபுரகி சிறையின் 2 ஜெயிலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கலபுரகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் 2 கைதிகள், கஞ்சா புகைத்தபடி வீடியோ காலில், உறவினர்களிடம் பேசிய புகைப்படம், கடந்த 15ம் தேதி வெளியானது. இதன்மூலம் கைதிகளுக்கு சிறையில், ராஜ உபசாரம் கிடைப்பது தெரிந்தது.

சிறைத் துறை டி.ஜி.பி., மாலினி கிருஷ்ணமூர்த்தி, கலபுரகி போலீஸ் கமிஷனர் சரணப்பா ஆகியோர் சிறையில் விசாரணை நடத்தினர். சிறையில் கைதிகள் கஞ்சா புகைத்தது பற்றி, கலபுரகி சி.சி.பி., போலீசாரும் விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் சிறை ஜெயிலர்களான ஷேக்னாஸ், பாண்டுரங்கா ஆகியோர், பணியில் அலட்சியமாக செயல்பட்டது தெரிந்தது. இதனால் அவர்கள் இருவரையும், சஸ்பெண்ட் செய்து சிறை டி.ஐ.ஜி., சேஷா நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us