ADDED : மே 11, 2024 10:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லியில் நேற்றிரவு திடீரென புழுதிப்புயல் வீசியது.
பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மரம் வேரோடு சாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். வீடுகள் சேதமடைந்ததில் 23 பேர் காயமடைந்தனர். டில்லியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.