sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 பேர் பலி

/

கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 பேர் பலி

கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 பேர் பலி

கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 பேர் பலி


ADDED : ஜூலை 26, 2025 10:20 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

தென்மேற்கு டில்லி குதுப் விஹாரில் புதிய வீடு கட்டும் பணி நடக்கிறது. நேற்று முன் தினம் மதியம், 2:00 மணிக்கு, ஏழு அடி ஆழமுள்ள கழிவு நீர் தொட்டி மீது கட்டப்பட்டு இருந்த மரக்கட்டைகளை, சுபாஷ்,32, பிரதீப்,22, ஆகிய இருவரும் பிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது கால் தவறி இருவரும் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்தனர். இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து, சாவ்லா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us