sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2 ரவுடிகள் சிக்கினர்

/

2 ரவுடிகள் சிக்கினர்

2 ரவுடிகள் சிக்கினர்

2 ரவுடிகள் சிக்கினர்


ADDED : நவ 27, 2024 10:28 PM

Google News

ADDED : நவ 27, 2024 10:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்:ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த இருவரை, கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின், பஞ்சாப் போலீசார் கைது செய்தனர்

ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த நீண்ட நாட்களாக தேடப்பட்ட இரு ரவுடிகள் ஜலந்தரில் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தனிப்படை போலீசார் ஜலந்தரில் தேடுதல் வேட்டையைத் துவக்கினர்.

ரவுடிகள் பதுங்கியிருந்த இடத்தை நெருங்கிய போது, போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர்.

இறுதியில் இருவரையும் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீதும் கொலை, மிரட்டி பணம் பறித்தல் உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.






      Dinamalar
      Follow us