sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வாகனம் நிறுத்துவதில் தகராறு; பீஹாரில் 2 பேர் சுட்டுக்கொலை

/

வாகனம் நிறுத்துவதில் தகராறு; பீஹாரில் 2 பேர் சுட்டுக்கொலை

வாகனம் நிறுத்துவதில் தகராறு; பீஹாரில் 2 பேர் சுட்டுக்கொலை

வாகனம் நிறுத்துவதில் தகராறு; பீஹாரில் 2 பேர் சுட்டுக்கொலை


ADDED : ஏப் 22, 2025 01:07 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 01:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரா : பீஹாரில் போஜ்பூர் மாவட்டத்தின் லஹார்பா கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு திருமணம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த நபர்களின் வாகனங்களை நிறுத்த, பார்க்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இங்கு, வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, கைகலப்பாக மாறியது. அப்போது ஒரு தரப்பினர், துப்பாக்கியால் சுட்டதில், எதிர் தரப்பைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு நபர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us