sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

22 மாநிலங்களில் சுங்கச்சாவடிகள் அகற்றம்

/

22 மாநிலங்களில் சுங்கச்சாவடிகள் அகற்றம்

22 மாநிலங்களில் சுங்கச்சாவடிகள் அகற்றம்

22 மாநிலங்களில் சுங்கச்சாவடிகள் அகற்றம்


ADDED : ஜூலை 04, 2017 01:50 AM

Google News

ADDED : ஜூலை 04, 2017 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு அமலபடுத்தப்பட்டதையடுத்து 22 மாநிலங்களில் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டன. ஒரு தேசம், ஒரே வரி அடிப்படையில் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு சேவை வரி கடந்த 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.

நாடு முழுவதும் ஒரே வரி சட்டம் அமல்படுத்தப்பட்ட 3 நாட்கள் ஆனநிலையில் மாநிலங்களில் எல்லையில் சுங்கச்சாவடிகளில் வரி வசூலிக்கும் முறை ஒழிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் 22 மாநிலங்களில் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டன. இதற்கு முன் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டதால் இனி ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குள் நுழையும் சரக்கு வாகனங்கள் சிரமமின்றி நுழையும்.






      Dinamalar
      Follow us