sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

23 ஆண்டுகள் தலைமறைவானவர் கைது

/

23 ஆண்டுகள் தலைமறைவானவர் கைது

23 ஆண்டுகள் தலைமறைவானவர் கைது

23 ஆண்டுகள் தலைமறைவானவர் கைது


ADDED : அக் 25, 2024 11:01 PM

Google News

ADDED : அக் 25, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: ஜாமினில் வெளிவந்தவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல், 23 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தங்கவயலின் மோத்தகபள்ளி என்ற கிராமத்தில் 1999ல் ஒரு குடிசைக்கு தீ வைத்து, நாராயணசாமி என்பவரை தாக்கியதாக, நாகராஜ் என்பவரை பேத்தமங்களா போலீசார் கைது செய்தனர். அவரை சிறையில் அடைத்தனர்.

தங்கவயல் நீதிமன்றம் அவரை, 2001ல் ஜாமினில் விடுவித்தது. அதன் பின்னர் நடந்த விசாரணையில் அவர் ஆஜராகவில்லை. பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

மோத்தகபள்ளியில், நாகராஜ் இருப்பதாக தெரியவந்தது. 23 ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம் அவரை, பேத்தமங்களா போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us