ADDED : ஜன 05, 2025 10:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இம்பால்: சட்டத்திற்கு புறம்பாக மாநிலத்தில் நுழைந்த மியான்மர் நாட்டை சேர்ந்த 26 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கூறினார்.
இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சட்டவிரோதமாக குடியேறியவர்களை மணிப்பூரில் தங்க அனுமதிப்பதற்கு எதிராக மாநில அரசு உறுதியான நிலைப்பாட்டை கடைபிடிக்கிறது.
வெளிநாட்டவர்கள் மியான்மர் அதிகாரிகளிடம் மாநில காவல்துறையின் பிரதிநிதிகளால் ஒப்படைக்கப்பட்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

