sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராஜஸ்தானில் சோகம்; பயிற்சியின்போது பெண் பவர்லிப்டர் உயிரிழப்பு

/

ராஜஸ்தானில் சோகம்; பயிற்சியின்போது பெண் பவர்லிப்டர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் சோகம்; பயிற்சியின்போது பெண் பவர்லிப்டர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் சோகம்; பயிற்சியின்போது பெண் பவர்லிப்டர் உயிரிழப்பு


ADDED : பிப் 20, 2025 09:56 AM

Google News

ADDED : பிப் 20, 2025 09:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், 17 வயது பவர்லிப்ட் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா பயிற்சியின்போது, 270 கிலோ எடையை தூக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் கழுத்து உடைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 17 வயது வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா. இவர் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்குதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, தலைக்கு மேல் தூக்கிய 270 கிலோ எடையுள்ள கம்பியானது எதிர்பாராதவிதமாக அவரது கழுத்தில் பலமாக விழுந்தது. பின்னர் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us