sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹாசனில் 2வது யானை பிடிபட்டது

/

ஹாசனில் 2வது யானை பிடிபட்டது

ஹாசனில் 2வது யானை பிடிபட்டது

ஹாசனில் 2வது யானை பிடிபட்டது


ADDED : மார் 21, 2025 04:24 AM

Google News

ADDED : மார் 21, 2025 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாசன்,: ஹாசனில் கடந்த சில நாட்களுக்கு முன், யானை மிதித்து சுசீலம்மா என்ற பெண் உயிரிழந்தார். யானைகளை பிடிக்க, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து மறுநாளே, அந்த யானையை பிடித்தனர். மீதமுள்ள யானைகளை பிடிக்கும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று காலை பேலுாரின் வட்டேஹள்ளி கிராமத்தில் யானையை பிடித்தனர். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

'இன்னும் ஒரு யானையை பிடிக்க வேண்டும்' என அதிகாரிகள் கூறி உள்ளனர்.






      Dinamalar
      Follow us