sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வாலிபரை கொன்ற 3 சிறுவர்கள் கைது

/

வாலிபரை கொன்ற 3 சிறுவர்கள் கைது

வாலிபரை கொன்ற 3 சிறுவர்கள் கைது

வாலிபரை கொன்ற 3 சிறுவர்கள் கைது


ADDED : ஜன 22, 2025 08:40 PM

Google News

ADDED : ஜன 22, 2025 08:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:தெற்கு டில்லியில் முன்பகை காரணமாக, 23 வயது இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தெற்கு டில்லி மாதங்கிர் பகுதியைச் சேர்ந்தவர் முகுல்,23. இவருக்கும் பக்கத்து வீட்டினருக்கும் இடையே முன்பகை இருந்தது.

நேற்று முன் தினம் மாலை 5:00 மணிக்கு, முகுலின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் தன் இரண்டு நண்பர்களுடன் முகுலிடம் வாக்குவாதம் செய்தான். திடீரென கத்தியால் முகுலை சரமாரியாக குத்தினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த முகுல், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், 3 சிறுவர்களையும் கைது செய்தனர். மூவரிடமும் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us