sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஈரானில் இந்தியர்கள் 3 பேர் மாயம்

/

ஈரானில் இந்தியர்கள் 3 பேர் மாயம்

ஈரானில் இந்தியர்கள் 3 பேர் மாயம்

ஈரானில் இந்தியர்கள் 3 பேர் மாயம்


ADDED : ஜன 31, 2025 06:36 PM

Google News

ADDED : ஜன 31, 2025 06:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஈரான் நாட்டில் இந்தியர்கள் மூவர் மாயமாகி இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது பற்றி ஈரான் அரசிடமும், டில்லியில் இருக்கும் ஈரான் துாதரகத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கை:

ஈரான் நாட்டில் இந்தியர்கள் மூவர் காணாமல் போயுள்ளனர். இது பற்றி அந்த நாட்டு அரசிடம் மத்திய அரசு தகவல் தெரிவித்து கடும் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளது.

டில்லியில் இருக்கும் ஈரான் துாதரகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் இருக்கும் இந்திய துாதரகம், ஈரான் அரசுடன் தொடர்பில் உள்ளது. காணாமல் போனவர்களை கண்டறிய உதவும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us