sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீஹாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை

/

பீஹாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை

பீஹாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை

பீஹாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை


ADDED : மே 24, 2025 10:25 PM

Google News

ADDED : மே 24, 2025 10:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பக்சார்: நிலப்பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பீஹாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீசார் கூறியதாவது; பக்சார் மாவட்டம் அஹியாபூர் மாவட்டத்தில் இருதரப்பினரிடையே நிலம் மற்றும் மணல் தொடர்பான பிரச்னை இருந்து வந்துள்ளது. அப்போது, ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த விரேந்திர யாதவ், வினோத் சிங் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள், எனக் கூறினார்.

துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us